Sep 25, 2009

எப்பிடி இருந்த நான் எப்பிடி ஆயிட்டேன்......

அருண் ஹோட்டல்



பிறகு பிறகு

சுமார் இருபத்து வருடங்களுக்கும் மேலாக அமிஞ்சிக்கரை, அய்யாவு நாயுடு காலனி, பொன்னுவேல் பிள்ளை தோட்டம், என் எஸ் கே நகர் போன்ற இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் , பஸ் கண்டக்டர் களுக்கும் மிகவும் பரிச்சியமான பஸ் ஸ்டாப், அருண் ஹோட்டல். அதுக்கப்புறம் காணாமல் போய் ஐந்து வருஷம் அனாலும்... பஸ் ஸ்டாப் அதே அருண் ஹோட்டல் தான்....

நான் ஸ்கூல் படிக்கும்போது, கூவம் நதி கரையினில் இருக்கும் இந்த ஹோட்டல் மீது ஒரு நல்ல அபிப்ராயமே கிடையாது.....கப்பு தாங்கல...இங்கெல்லாம் எவன்டா தங்குவான் என்று நினைத்த காலம் உண்டு....அனால் அந்த ஹோட்டல் பற்றி பலவாராக விஷயங்கள் பேசப்படும்.... I often use to hear lot of sleazy stories about the place....

ஆறேழு வருஷங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் தரை மட்டமா இடிக்கப்பட்டது.....அதுக்கப்புறம் கட்டறாங்க கட்டறாங்க ஒரு வழியா அம்பா ச்க்ய்வாக் அடுத்த வாரம் திறக்குரங்க.....

சென்னை வெட்டி பயல்களுக்கு கடலை வாசிகளுக்கு இன்னொரு இடம் கடைச்சுது....இரண்டாயிரம் இருக்கைகளுடன் பீ வீ அர் சினிமா வரவிருக்கிறது..என்ஜாய் ...

No comments: